Thursday, December 16, 2010

இறைவனை உன்னுள் கண்டிடு

உணர்ச்சி அலைகளை குறைத்திடு

அறிவும் அமைதியும் பெறுவாய்

ஆசைகளை சீரமைத்திடு

தன்னம்பிக்கை பெறுவாய்

சினத்தை தவிர்த்திடு

நிம்மதி பெறுவாய்

ஈகையை பெருக்கிடு

புன்னியம் பெறுவாய்

முறையற்ற காமத்தை வென்றிடு

முறையான வாழ்வை பெறுவாய்

ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்திடு

இனிய மனமும் இன்முகமும் பெறுவாய்

வஞ்சத்தை தவிர்த்திடு

மனம் உயர்வதை காண்பாய்

இறைவனை உன்னுள்ளே கண்டிடு

பேரானந்தம் பெருவாய்

1 comment: